Join and Earn Money

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நெல்லிக்காய் ....நெல்லிக்காய் ...நெல்லிக்காய் ...




 இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகரிக்கும் . மேலும் சர்க்கரை  நோய் உள்ளவர்கள் நெல்லிக்காய் சாறு எடுத்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழல்  காய்ச்சலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தலைக்கு தடவி வந்தோமானால் முடி நன்றாக வளர்வதோடு கருமையாகவும்  பளளப்பாகவும் இருக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக