நம்மில் பலருக்கும் இருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் . அது போன்ற சமயங்களில் சூடான பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்து குடித்து வந்தோமானால் இருமல் படிப்படியாக குறைந்து விடும் .
கோடை காலங்களில் நம் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் அதை குறைப்பதற்கு தினமும் கொதி தண்ணீரில் சீரகம் கலந்து குடித்தால் உஷ்ணம் பெருமளவு குறையும் .
nite thungum bodhu jeeragam podi saptu konjam thanni kudichu padutha nalla thookam varum. idhayum eludhikonga. nadula maane theyne ponmaaney ellam potukonga.
பதிலளிநீக்கு